எங்கே சென்றாய் நீ?....................


எங்கே சென்றாய் நீ...
என்னை விட்டுவிட்டு...
என்று எங்கெங்கோ தேடினேன்..
மலையின் பாதங்களில்;
கடலின் ஆழங்களில்;
மழையின் துளிகளில்;
"இங்கே தான் இருக்கிறேன்!!" என்றாய்..

"என் இதயத்தில் நீ.."

0 comments:

Leave a Reply

நிலாமுற்றம்

Advertisement