எங்கே சென்றாய் நீ...என்னை விட்டுவிட்டு...என்று எங்கெங்கோ தேடினேன்..மலையின் பாதங்களில்;கடலின் ஆழங்களில்;மழையின் துளிகளில்;"இங்கே தான் இருக்கிறேன்!!" என்றாய்.."என் இதயத்தில் நீ.."
0 comments: